அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை ஒதுக்காத ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை ஒதுக்காத ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.